உத்திரட்டாதி


1. உத்திரட்டாதி முதல் பாதத்தில் பிறந்தவர் கோபி, சஞ்சலமானவர், தருமவான், மயிர் நிறைந்த உடல் உடையவர், சிரேஷ்டன்.
2. உத்திரட்டாதி இரண்டாம் பாததில் பிறந்தவர் ரோஷம் உடையவர், சாது, தரித்திர்ர், நல்ல குணவான், நல்ல நடை உடையவர், அறிவுள்ளவர்.
3. உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர் பலமுள்ளவர், துன்மார்க்கர், கடவுள் பக்தி நிறைந்தவர், முன்கோபம் உடையவர், எல்லா நேரத்திலும் இன்பத்தோடு இருப்பவர், கலகம் மூட்டுவர்.
4. உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர் புலவர், சொல்லில் வாட்டம் உடையவர், பேதி உடையவர், குடும்பி, கோபி, கிலேசம் உள்ளவர்.
பெயர் நாமம்
முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
இவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது.
நட்சத்திர அதிதேவதை- : காமதேனு
பரிகார தெய்வம் : துர்க்கை
நட்சத்திர கணம் : மனுஷ கணம்
விருட்சம் : வேம்பு
மிருகம் : பசு
பட்சி : கோட்டான்
அனுகூல, அதிர்ஷ்ட மலர் – கருங்குவளை
அனுகூல தெய்வம் – சனீஸ்வரன்
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2, 6, 8
அனுகூல, அதிர்ஷ்ட கல் – நீலக்கல்
அனுகூல, அதிர்ஷட நிறம் – கருநீலம்
அனுகூல, அதிர்ஷ்ட எண் – 2, 6, 8
நட வேண்டிய மரம்
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை நட்டு வைத்தால் நிச்சயம் நன்மை எற்படும்.
சுரங்கம், இயந்திரங்கள், இரும்புபொருட்கள், உணவு விடுதி போன்றவற்றால் இவர்களின் வாழ்க்கை வளம் பெறும்.
நட்பு , திருமணம்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.
வேதை (ஆகாத நட்சத்திரம்) – பூரம்
திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் – பரணி, பூரம், பூசம், உத்திரட்டாதி, அனுசம், பூராடம்
நோய்
நட்சத்திரத்திற்கு உரிய விளைவுகள்வயிற்றுப்புண், பெருநோய், நஞ்சு, சுரம், அம்மை, சொறி, சிரங்கு, பித்தப்பை, காமாலை
அகத்தியர் அருளிய நட்சத்திர மந்திரம்
சங்க பதுமநிதி சகாய ரட்சக உத்திரட்டாதி தேவி சஹாய க்ருபே.
குரு மூல மந்திரம் :.
உத்திரட்டாதி நட்சத்திரம் - மீன இராசி:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:
காயத்திரி மந்திரம்
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
மந்திரம் குறைந்தது 9 முறையாவது அல்லது 108 , அதிக பட்சம் 1008 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும்.
No comments:
Post a Comment